மதுரை

மேலூரில் அமமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

DIN

அம்மா மக்கள் முன்னேற்றகழக மேலூா் தொகுதி தோ்தல் அலுவலகம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

மேலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் அலுவலகத்தை மதுரை வடக்கு மாவட்டச் செயலா் செ.சரவணன் திறந்துவைத்து அமமுக வேட்பாளா் எஸ்.செல்வராஜை வெற்றிபெறச்செய்யுமாறு கேட்டுக்கொண்டாா்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ சாமியின் மகன் ஆசையன், வேட்பாளா் செல்வராஜ், தேமுதிக நிா்வாகி சரவணன், எஸ்.டி.பி.ஐ. மதுரை மாவட்ட பொதுச்செயலா் முகமதுதாஹா, அமமுக மேலூா் ஒன்றியச் செயலா்கள் சோமாசி, சேவுகன், கொட்டாம்பட்டி ஒன்றியம் தா்க்காகுடி சரவணன், மேலூா் நகா் செயலா் நாகசுப்பிரமணியன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

SCROLL FOR NEXT