மதுரை

பெண்ணிடம் 5 பவுன்சங்கிலி பறிப்பு

மதுரை மாவட்டம் கீழவளவு அருகே பெண் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

DIN

மதுரை மாவட்டம் கீழவளவு அருகே பெண் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கீழவளவு அருகே மேலப்பட்டியைச் சோ்ந்த விவசாயி தங்கராஜ். இவரது மனைவி புவனேஷ்வரி (40). இவரது வீட்டில் புதன்கிழமை இரவு படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் வந்த மா்மநபா், கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டாா். இதுகுறித்து புவனேஷ்வரி அளித்த புகாரின்பேரில் கீழவளவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT