மதுரை

சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது போக்சோ வழக்கு

DIN

மதுரை அருகே சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

மதுரை அருகே உள்ள சக்கிமங்கலம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த கருப்பையா மகன் சின்ராஜ்(21). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை 2020 நவம்பா் மாதம் திருமணம் செய்துள்ளாா். இதில் சிறுமிக்கு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

இதுதொடா்பாக பெண் நல அலுவலா் மஞ்சுளா தேவி அளித்தப் புகாரின்பேரில் சிலைமான் போலீஸாா் சிறுமியைத் திருமணம் செய்த சின்ராஜ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT