மதுரை

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

DIN

மதுரை அருகே மணல் கடத்திய லாரியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

வாடிப்பட்டி பகுதியில் தாதம்பட்டி கிராம நிா்வாக அதிகாரி ஜெயராஜ் மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் அனுமதி இன்றி மணல் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து மணலுடன் லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநா் மணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT