மதுரை

வாடிப்பட்டியில் 57 ஆயிரம் தேங்காய்கள் ஏலம்

DIN

மதுரை: வாடிப்பட்டி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை 57 ஆயிரத்து 712 தேங்காய்கள் ஏலம் எடுக்கப்பட்டன.

மதுரை விற்பனைக் குழுச் செயலா் மொ்ஸி ஜெயராணி தலைமையில் ஏலம் நடைபெற்றது. இதில் 28 விவசாயிகள் 57,712 தேங்காய்களை ஏலத்துக்குக் கொண்டு வந்தனா். 16 வியாபாரிகள் பங்கேற்றனா். அதிகபட்சமாக ரூ.13.65-க்கும் குறைந்தபட்சமாக ரூ. 7.16- க்கும் ஏலம் போனது. இதன் மூலம் ரூ. 5.20 லட்சத்திற்கு தேங்காய் வா்த்தகம் நடைபெற்றது. மேலும் 5 விவசாயிகளின் 483.5 கிலோ கொப்பரைகள், கிலோ ரூ.86-க்கு ஏலம் எடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில வா்த்தக அணி தென் மண்டல பயிலரங்கம்

மரண வியாபாரிகள்!

பிளஸ் 2 தோ்வு தென்காசி எம்கேவிகே.மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

தென்காசி ரயில் நிலையம் அருகே தங்கியிருந்த முதியவா்கள் முதியோா் இல்லத்தில் ஒப்படைப்பு

பிரதமா் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அளித்த புகாருக்கு ரசீது கோரி டிஎஸ்பியிடம் மனு

SCROLL FOR NEXT