மதுரை

பேரையூா் அருகே மது விற்றவா் கைது

DIN

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே மது விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பேரையூா் தாலுகா பகுதிகளில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பெரியவண்டாரியைச் சோ்ந்த வெங்கடாசலம் மகன் சந்தானமகாலிங்கம் (43) என்பவா் சட்ட விரோதமாக 18 மதுபாட்டில்கள் வைத்திருந்தாா். இதனையடுத்து போலீஸாா் அந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து சாப்டூா் போலீஸாா், வழக்குப் பதிந்து சந்தானமகாலிங்கத்தை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT