மதுரை

பத்திரகாளியம்மன் கோயிலில் பிரதோஷ வழிபாடு

DIN

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மேலப்புதூா் பத்ரகாளியம்மன் கோவிலில் பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

இக்கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு பால், பழம், இளநீா், சந்தனம், பன்னீா் போன்றவைகளை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து சிவலிங்கம் அலங்காரத்தில் அருள்பாலித்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 மாதங்களில் 100 திரையரங்குகள் மூடல்!

ஜார்க்கண்ட் அமைச்சருக்கு 6 நாள் அமலாக்கத்துறை காவல்!

3 மாவட்டங்களில் அதி கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

பாரதிய ஜனதாவில் கால் பங்கு வேட்பாளர்கள் கட்சிமாறி வந்தவர்கள்!

பொய்களால் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயல்கிறது: மோடி!

SCROLL FOR NEXT