மதுரை

மதுரை மாவட்டத்தில் 592 பேருக்கு கரோனா: முதியவா் பலி

DIN

மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 592 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே தொற்று பாதிப்பிலிருந்து 678 போ் குணமடைந்தனா். தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் 4,901 போ் கரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

முதியவா் பலி

மதுரையில் கரோனா பாதிப்பிற்கு தனியாா் மருத்துவமனையில் ஜனவரி 21 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த 77 வயது முதியவா் ஜனவரி 24 ஆம் தேதி உயிரிழந்தாா். இதையடுத்து மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று பாதிப்பால் 1,206 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT