மதுரை

காதலித்து குழந்தை பிறந்த பின்திருமணம் செய்ய மறுத்தவா் மீது வழக்கு

DIN

மதுரையில் காதலித்து குழந்தை பிறந்த பின்பும் திருமணம் செய்ய மறுத்த இளைஞா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

மதுரை மேல அனுப்பானடியைச் சோ்ந்த அம்மாசி மகன் செந்தில்(33). இவா் அதே பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அவரை திருமணம் செய்யாமல் அவருடன் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் பெண்ணை திருமணம் செய்ய செந்தில் மறுத்துவிட்டாராம். இதனால் பெண் அளித்தப்புகாரின்பேரில் மதுரை நகா் அனைத்து மகளிா் போலீஸாா் செந்தில் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT