மதுரை

பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தில் 17 வயது சிறுவன் கைது

மதுரையில் 17 வயது மாணவியை காதலிப்பதாகக்கூறி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

DIN

மதுரை: மதுரையில் 17 வயது மாணவியை காதலிப்பதாகக்கூறி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

மதுரை தல்லாகுளம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமி பிளஸ் 2 வருகிறாா். இவருக்கு மதுரை அருகே உள்ள திருமோகூா் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவனிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவியை காதலிப்பதாக்கூறி சிறுவன், மாணவியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியுள்ளாா்.

இதுதொடா்பாக சிறுமியின் பெற்றோா் அளித்தப்புகாரின்பேரில் தல்லாகுளம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுவனைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

புறவழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மனு

மானாமதுரை, திருப்புவனம் கோயில்களில் காா்த்திகை கடைசி சோமவார வழிபாடு

தோட்ட வேலைக்குச் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT