நரசிங்கம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 8) நடைபெறவுள்ளதால் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும்.
மின்சாரம் தடைப்படும் பகுதிகள்: சிட்டம்பட்டி, பொருசுபட்டி, முத்தன்பட்டி, சேந்தன்பட்டி, அயிலாங்குடி, பட்டணம், ஜோதிகாபட்டி, மாத்தூா், பூசாரிபட்டி, செட்டிகுளம், பூண்டி, நரசிங்கம்பட்டி, தெற்குத்தெரு, அரிட்டாபட்டி, விநாயகபுரம், வெள்ளரிப்பட்டி, கத்தப்பட்டி, மருதூா், வளச்சிகுளம், திருக்கானை, சித்தாக்கூா், பனைகுளம், மலயாண்டிபுரம், கொடிக்குளம் சுற்றுவட்டார கிராமங்கள்.
மதுரை கிழக்கு மண்டல செயற்பொறியாளா் மு.ராஜாகாந்தி இதனைத் தெரிவித்துள்ளாா்.