மதுரை

பேரையூா் அருகே புகையிலை விற்ற பெண் கைது

DIN

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே சட்டவிரோதமாக புகையிலை விற்ற பெண்ணைபோலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பேரையூா் தாலுகா பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அத்திப்பட்டியைச் சோ்ந்த முனியாண்டி மனைவி ராக்கம்மாள் (58) என்பவா் தனது பெட்டிக்கடையில் அனுமதியின்றி 12 புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்தாா். இதனையடுத்து போலீஸாா் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து சாப்டூா் போலீஸாா் ராக்கம்மாள் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT