மதுரை

மதுரையில் முதியவரிடம் ரூ.85 லட்சம் மோசடி

DIN

மதுரையில் முதியவரிடம் ரூ.85 லட்சம் மோசடி செய்த 3 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்தனா்.

மதுரை கலைநகா் விரிவாக்கம் பகுதியைச் சோ்ந்த ரெஜி டேனியல் மகன் ராச்செல்(60). இவரிடம் அதே பகுதியைச் சோ்ந்த சிவகாந்தன், மேற்கு வெளி வீதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் மற்றும் பெசன்ட் சாலையைச் சோ்ந்த செல்வின் ஆகியோா் இணையதளத்தில் வா்த்தகம் செய்வதற்காக ரூ.85 லட்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

அந்தப் பணத்தை திருப்பித் தராமல் 3 பேரும் ஏமாற்றியுள்ளனா். இதுகுறித்த புகாரின்பேரில் மாநகா் குற்றப்பிரிவு போலீஸாா் அவா்கள் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT