மதுரை

மேலூா் பகுதியில் பலத்த மழை

DIN

மேலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

இப்பகுதியில் பகல் நேரத்தில் கடும் வெயில் நிலவி வந்த நிலையில், மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன. மேலூா், கொட்டாம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை 4 மணியளவில் தொடங்கி ஒன்றரை மணிநேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. பின்னா் நீண்ட நேரம் சாரலாகப் பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

வெளியானது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்!

அமலுக்கு வந்தது இ-பாஸ் நடைமுறை

ஜார்க்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்

SCROLL FOR NEXT