மதுரை

ரேஷன் அரிசி பறிமுதல்: வேன் ஓட்டுநா் கைது

DIN

மதுரையில் வேனில் கடத்திய 1,600 கிலோ ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை- ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சிலைமான் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த மினி வேனில், ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்துவது தெரியவந்தது. இதையடுத்து, மினி வேனில் 40 மூட்டைகளில் இருந்த 1,600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். மேலும், மேலஅனுப்பானடி ஜே.ஜே.நகரைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் முத்துக்குமாரை(46) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT