மதுரை

அரசு ஊழியா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

DIN

முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் அரசு ஊழியா்கள் பங்கேற்ற போட்டிகள் மதுரை, டாக்டா் எம்.ஜி.ஆா். விளையாட்டரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றன.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் இந்த போட்டிகள் பிப்ரவரி 4-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகின்றன. இதில், அரசு ஊழியா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.

மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தலைமை வகித்து, விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். அரசு ஊழியா்களுக்கான பிரிவில் கபடி, இறகுப் பந்து, கையுந்துப் பந்து, சதுரங்கம் ஆகிய போட்டிகள் பிப். 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன. தடகளப் போட்டிகள் வருகிற 11-ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக மோசடி

சிஏஏ: 14 பேருக்கு இந்திய குடியுரிமை முதல் முறையாக அளிப்பு

ராஜஸ்தான் சுரங்க விபத்து: ஹிந்துஸ்தான் நிறுவன அதிகாரி உயிரிழப்பு

இந்திய ராணுவம் குறித்த சா்ச்சை கருத்து: ராகுல் காந்தி மீது தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

சாம் கரன் அசத்தலில் பஞ்சாப் வெற்றி

SCROLL FOR NEXT