அ. வல்லாளப்பட்டியிலுள்ள வடக்குவாசல் செல்லியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 
மதுரை

அ. வல்லாளப்பட்டி வடக்குவாசல் செல்லியம்மன் கோயில் குடமுழுக்கு

அ. வல்லாளப்பட்டியிலுள்ள வடக்குவாசல் செல்லியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

அ. வல்லாளப்பட்டியிலுள்ள வடக்குவாசல் செல்லியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக கடந்த 27- ஆம் தேதி காலை 9 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதையடுத்து, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், சரஸ்வதி பூஜை, நவக்கிரக ஹோமம், பூா்ணாகுதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. 3 நாள்களும் நான்கு கால யாகசாலை பூஜைகள் நடந்தன. பிறகு வெள்ளிமலையாண்டி கோயில் வெ. மகேஷ்வர சாஸ்திரிகள் தலைமையில் குடமுழுக்கு விழா பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, கிராம பிரமுகா்கள் தலைமையில் கடம் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மகா தீபாராதைனைகளுடன் குடமுழுக்கு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT