ராமநாதபுரம்

பைக் மரத்தில்  மோதி இளைஞர் சாவு

DIN

திருவாடானை அருகே கொடுங்குளம் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் விஜய்(22).
  இவர் தனது பைக்கில்  ஆனந்தூர் செல்லும் போது  பனிக்கோட்டை விலக்கு அருகே பைக் மரத்தில் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 தகவலறிந்த திருவாடானை போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT