ராமநாதபுரம்

கோயில்  உண்டியலை உடைத்து  ரூ.52 ஆயிரம் திருட்டு

DIN

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்னம் அருகே சம்பை கிராமத்தில் உள்ள ஓம்சக்தி கோயில்  உள்ளது. இக்கோயிலில் உண்டியலை  மர்ம நபர்கள் உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றனர்.
 புதன்கிழமை இச்சம்பவம் தெரியவந்ததும், அக்கோயில் அறங்காவலரான கார்மேகம் மனைவி நாகேஸ்வரி(52) தேவிபட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் உண்டியலில்  ரூ.52 ஆயிரம் திருடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.  அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT