ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் 5 தலை மகா சிவன் சிலை: பக்தர்கள் தரிசனம்

DIN

ராமேசுவரத்தில் மகாராஷ்டிராவில் இருந்து கொண்டு வரப்பட்ட ஐந்து தலையுடன் கூடிய மகா சிவன் சிலையை பொதுமக்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
அலங்கரிக்கப்பட்ட லாரியில் இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் இந்த சிலை கொண்டு செல்லப்படுகிறது.
இந்த லாரி வெள்ளிக்கிழமை ராமேசுவரம் வந்தடைந்தது. இதனை பொதுமக்கள் பார்த்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இரவு நேரத்தில் மின் ஒளி அலங்காரத்தில் ஒளிரும் சிவன் சிலையை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT