ராமநாதபுரம்

சாயல்குடி அருகே வேன் மோதி கூலித்தொழிலாளி சாவு

DIN


சாயல்குடி அருகே வேன் மோதி மீனவக் கூலித்தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தார்.
உறைக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் அம்புரோஸ் (55 ). மீனவக் கூலித் தொழிலாளி. இவர் சாயல்குடி அருகே உறைக்கிணறு கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்று சாலையை கடக்கும் போது அவ்வழியாக வேகமாக வந்த மினி வேன் மோதியது. இதில் அம்புரோஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து குறித்து சாயல்குடி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் மினிவேன் ஓட்டுநர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT