பரமக்குடி பகுதியில் அக்டோபர் 23 மின்தடை
பரமக்குடி உபமின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.23) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, பரமக்குடி, நயினார்கோவில், கமுதக்குடி, எமனேசுவரம், சத்திரக்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என, உதவிச் செயற்பொறியாளர் ரா. பாலமுருகன் திங்கள்கிழமை தெரிவித்தார்.