ராமநாதபுரம்

கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து: இளைஞர் சாவு

DIN

தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
திருவாடானை அருகே உள்ள நம்புதாளையைச் சேர்ந்த ராஜா மகன் முத்துராஜா(18).  இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சோழியக்குடியில் இருந்து நம்புதாளைக்கு சென்றுள்ளார். கிழக்கு கடற்கரை சாலை கண்மாய்க் கரை குடியிருப்பு விலக்கு சாலையில் ராமநாதபுரம் நோக்கி வந்த சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் முத்துராஜா உயிரிழந்தார். தொண்டி போலீஸார் வழக்குப் பதிந்து  சரக்கு வகான ஓட்டுநரான சூரங்கோட்டை சேர்ந்த இளங்கோவன் (39)என்பவரை  கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

SCROLL FOR NEXT