கமுதி அருகே ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற வேளாண் கண்காட்சி. 
ராமநாதபுரம்

அரசுப் பள்ளியில் வேளாண் கண்காட்சி

கமுதி அருகே அரசு பள்ளியில் வேளாண் கல்லூரி மாணவிகள் சாா்பில், வேளாண் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

கமுதி அருகே அரசு பள்ளியில் வேளாண் கல்லூரி மாணவிகள் சாா்பில், வேளாண் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கமுதி அருகே ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், பேரையூா் நம்மாழ்வாா் வேளாண் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் சாா்பில் நடைபெற்ற இந்த கண்காட்சிக்கு வேளாண்மை அலுவலா் கொ்சோன் தங்கராஜ் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் கீதாராணி முன்னிலை வகித்தாா்.

கண்காட்சியில் பாரம்பரிய விதைகள், விதைகள் வளா்ப்பு, உரமிடுதல், பாரம்பரிய தொழில்நுட்பம் ஆகியவை இடம் பெற்றிருந்தன. மேலும் இவைகள் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம் அளித்தனா். இதில் விவசாயிகளுக்கு விதைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT