ராமநாதபுரம்

மகள் கடத்தல் தாய் போலீஸில் புகார்

திருவாடானை அருகே மகளை கடத்திச் சென்றவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது தாயார் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

DIN

திருவாடானை அருகே மகளை கடத்திச் சென்றவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது தாயார் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
 திருவாடானை அருகே உள்ள ஆயங்குடி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பயின்று வருகிறார். இம்மாணவி திங்கள்கிழமை கல்லூரி சென்ற பின் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், மாணவியின் தாயார் திருவாடானை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனது மகளை அதே ஊரைச் சேர்ந்த நாகநாதன் மகன் கவுதம் (20), கடத்திச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT