ராமநாதபுரம்

தேவகோட்டையில் ஜாக்டோ-ஜியோ போராட்டம்

DIN


தேவகோட்டையில் வட்டாரக்கல்வி அலுலகம் முன் ஜாக்டோ, ஜியோ அமைப்பின் சார்பில் சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. 
இப்போராட்டத்தில் ஆரம்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளோடு இணைக்கும் முயற்சியை கண்டித்தும் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிக்கு மாற்றும் தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த போராட்டத்துக்கு அழகப்பன், அதிசயராஜ், நாகராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT