ராமநாதபுரம்

ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி நினைவு நாள்

DIN

நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய ஆங்கிலேயரை எதிர்த்த ராமநாதபுரம் மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் 210 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு புதன்கிழமை பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள அவரது உருவச் சிலைக்கு ராமநாதபுரம் ராஜாகுமரன் சேதுபதி உள்ளிட்ட அவரது வாரிசுகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி வாரிசுகள் சிலருக்கு தியாகிகளுக்கான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று வாரிசுதாரர்கள் சார்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை பயிர் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT