ராமநாதபுரம்

பரமக்குடி அருகே பேருந்து மோதி முதியவர் பலி

பரமக்குடி அருகே புதன்கிழமை சாலையோரம் நடந்து சென்ற முதியவர் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

DIN

பரமக்குடி அருகே புதன்கிழமை சாலையோரம் நடந்து சென்ற முதியவர் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
 பரமக்குடிஅருகே உள்ள வி.பி.காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் (75). இவர் முதுகுளத்தூர் செல்லும் சாலையில் மேலாய்க்குடியில் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்க நடந்து சென்றுள்ளார். அப்போது பரமக்குடியிலிருந்து சென்ற அரசுப் பேருந்து அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
இதுகுறித்து எமனேசுவரம் போலீஸார் வழக்குப் பதிந்து தோளூரைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் ராஜேந்திரன் என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

SCROLL FOR NEXT