ராமநாதபுரம்

பரமக்குடி பகுதியில் மே 15 மின்தடை

DIN

பரமக்குடி உபமின் நிலையத்தில் புதன்கிழமை (மே 15) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், மின்தடை அறவிக்கப்பட்டுள்ளது. 
     எனவே, காலை 9 முதல் மாலை 5 மணி வரை பரமக்குடி நகர், எமனேசுவரம், கமுதக்குடி, நயினார்கோவில், சத்திரக்குடி, சிட்கோ மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என, உதவிச் செயற்பொறியாளர் ஆர். பாலமுருகன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

சிறகில்லாத தேவதை...!

கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

ஆதி சக்தி!

SCROLL FOR NEXT