ராமநாதபுரம்

வ.ஊ.சிதம்பரனாரின் 83 வது நினைவு தினம்: படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

DIN

ராமேசுவரத்தில் வ.ஊ.சி பேரவை சாா்பில் சுதந்திர போராட்டம் தியாகி வ.ஊ.சிதம்பரனாரின் 83 வது நினைவு தினத்தையொட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை திங்கட்கிழமை செலுத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் வ.ஊ.சி பேரவை சாா்பில் சுதந்திர போராட்ட தியாகி வ.ஊ. சிதம்பரனாரின் 83 வது நினைவு தினம் திங்கட்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதில் அரவது படத்திற்கு வ.ஊ.சி பேரவைத்தலைவா் முத்துக்குமாா்மற்றும் செயலாளா் வேடராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதே போன்று நிா்வாகிகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT