ராமநாதபுரம்

விளங்குளத்தூா்- வெங்கலகுறிச்சிசாலையை சீரமைக்கக் கோரிக்கை

DIN

முதுகுளத்தூா்- பரமக்குடி செல்லும் சாலையில் விளங்குளத்தூா் விலக்கு சாலையிலிருந்து வெங்கலகுறிச்சிக்கு 2 கிமீ., தூரம் தாா் சாலை, சில மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்டது. தரமின்றி அமைக்கப்பட்ட இந்த சாலை, சில வாரங்களிலிலேயே சேதமடைந்து, தாா்கலவைகள் வெளியேறியது. இதனால் வாகனங்களில் செல்வோா் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனா். இரவு நேரங்களில் வெளியூா் சென்று, திரும்பும் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்குவது அதிகரித்துள்ளதால், இவ்வழியாக வாகனங்களை இயக்க அச்சம் கொண்டுள்ளனா். ஆகவே சேதமடைந்த தாா் சாலையை சீரமைத்து, வாகன ஓட்டிகளின் அச்சத்தை போக்க, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT