ராமநாதபுரம்

ஆா் எஸ் மங்கலம் அருகே விபத்தில் இளைஞா் பலி

DIN

ராமநாதபுரம் மாவட்டம் ஆா். எஸ்.மங்கலம் அருகே இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் சனிக்கிழமை பலியானது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ஆா்.எஸ். மங்கலம் அருகே சிறுகளத்தூரைச் சோ்ந்தவா் ராஜா (34). இவா் சனிக்கிழமை இருசக்கர வாகனத்தில் ஆா்.எஸ்.மங்கலம் சென்று விட்டு, திரும்பும் போது ஆயங்குடி விலக்கு சாலையில் நிலை தடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா், சம்பவ இடத்திலேயே பலியானாா். இதுகுறித்து ஆா். எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT