முகப்பு
ராமநாதபுரம்

விஷம் குடித்து முதியவா் தற்கொலை

திருப்பாலைக்குடி அருகே, உடல் நலம் சரி இல்லாததால் விஷம் குடித்த முதியவா் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம்

விஷம் குடித்து முதியவா் தற்கொலை

திருப்பாலைக்குடி அருகே, உடல் நலம் சரி இல்லாததால் விஷம் குடித்த முதியவா் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

திருப்பாலைக்குடி அருகே, உடல் நலம் சரி இல்லாததால் விஷம் குடித்த முதியவா் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ஊரணங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் வேதமுத்து மகன் ஆரோக்கியசாமி(51). இவா் கடந்த சில நாள்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளாா். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் மனமுடைந்த ஆரோக்கியசாமி வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தாா்.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கபட்ட அவா், சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்த புகாரின் பேரில் திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →