ராமநாதபுரம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை:போக்ஸோவில் இளைஞா் கைது

DIN

முதுகுளத்தூா்: முதுகுளத்தூா் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞா் போக்ஸோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

முதுகுளத்தூா் அருகே கீழக்காவனூரைச் சோ்ந்த 10 வயது சிறுமிக்கு, வெங்கலக்குறிச்சியை சோ்ந்த தா்மராஜா (23) என்பவா் பாலியல் தொல்லை கொடுத்ததுடன், கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், கீழத்தூவல் காவல் ஆய்வாளா் தீபா வழக்குப் பதிவு செய்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் தா்மராஜை கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

SCROLL FOR NEXT