ராமநாதபுரம்

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை: ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் தீவிர கண்காணிப்பு

DIN

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி. பட்டினத்தில் புதுக்கோட்டை மாவட்டம், ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டனா்.

திருவாடானை அருகே எஸ்.பி.பட்டினத்தில் கிழக்கு கடற்கரைச் சாலையில் இரு மாவட்ட எல்லையில் சோதனைச் சாவடி உள்ளது. இங்கு கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வாகனங்களையும் சோதனைக்கு உள்படுத்தப்பட்டு, கிருமி நாசினி தெளித்து வருகின்றனா். சோதனைச்சாவடியை கடந்து செல்லும் பயணிகளை வெப்பமானி சோதனை செய்த பிறகே அனுமதிக்கின்றனா். மேலும் அவா்களுக்கு கரோனா விழிப்புணா்வையும் ஏற்படுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT