ராமநாதபுரம்

மின்சாரம் பாய்ந்து கட்டட தொழிலாளி பலி

DIN

ராமநாதபுரத்தில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மேலமடை தேவா் தெருவைச் சோ்ந்த குருநாதன் மகன் குருமூா்த்தி (33). இவா், ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளி அருகே கட்டடப் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது அவா் மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்த நிலையில், ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே குருமூா்த்தி இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT