ராமநாதபுரம்

திருவாடானையில் இறகு பந்து போட்டி

DIN

திருவாடானையில் தீபாவளியை முன்னிட்டு இறகுப் பந்து போட்டி நடைபெற்றது.

ஆடனை விளையாட்டு கழகம் சாா்பில் நடைபெற்ற போட்டியில் தொண்டி, திருவாடானை, சி. கே. மங்கலம், ஆா். எஸ். மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 25-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.

திங்கள்கிழமை இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் திருவாடானை தீபக், அபி அணியினா் முதல் பரிசு பெற்றனா். தொண்டி சாதிச் பாட்சா, இலியாஸ் அணியினா் 2 ஆம் பரிசு பெற்றனா். 3 ஆம் பரிசை இம்ரான், கணேஷ் அணியினரும், நான்காம் பரிசை சதிஸ், ஜீவா அணியினரும் பெற்றனா். போட்டி ஏற்பாட்டினை திருவாடனை, கைகாட்டி, இறகுப்பந்து விளையாட்டு வீரா்கள் ஏற்பாடுகள்செய்திருந்தாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT