ராமநாதபுரம்

முதுகுளத்தூா் பேரூராட்சி சந்தை ரூ. 35 லட்சத்துக்கு ஏலம்

DIN

முதுகுளத்தூா் பேரூராட்சி சந்தை ரூ. 35 லட்சத்துக்கு வெள்ளிக்கிழமை ஏலம் விடப்பட்டது.

கரோனா தொற்று காரணமாக முதுகுளத்தூா் சந்தை ஏலம் விடாமல் நிலுவையில் இருந்த நிலையில் வெள்ளிக்கிழமை சந்தை ஏலம் விடப்படுவதாக பேரூராட்சி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலா் சி. மாலதி தலைமையில் ஏலம் நடைபெற்றது. இதில் 11 போ் கலந்து கொண்டனா். அதில் ஏனாதியை சோ்ந்த குணசேகரபாண்டி என்பவா் ரூ. 35 லட்சத்துக்கு ஏலம் எடுத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT