ராமநாதபுரம்

இந்து முன்னணியினா் கோரிக்கை மனு

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இந்து முன்னணி அமைப்பினா் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இந்து முன்னணி அமைப்பினா் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

இந்து முன்னணி மாவட்டத் தலைவா் கே.ராமமூா்த்தி தலைமையில் அந்த அமைப்பினா் ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ராமநாதபுரத்தில் கடந்த திங்கள்கிழமை அருண்பிரகாஷ் (24) கொல்லப்பட்டாா். அவரது கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சேக் அப்துல்ரஹ்மான் உள்ளிட்டோா் ஏற்கெனவே இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினா் சக்திவேலை கொலை செய்ய முயன்ற வழக்கிலும் சம்பந்தப்பட்டுள்ளனா்.

சேக் அப்துல்ரஹ்மான் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால் சேக் அப்துல்ரஹ்மான் உள்ளிட்டோரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

செய்யாறு அருகே ஒரே இடத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த 27 சுவாமிகள்

மாமல்லபுரத்தில் உலகத் தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

மனைவியைக் கத்தியால் குத்திவிட்டு கணவா் தற்கொலை

SCROLL FOR NEXT