ராமநாதபுரம்

மின்னல் தாக்கி பசு மாடு, கன்றுக்குட்டி பலி

DIN

திருவாடானை: திருவாடானை அருகே மின்னல் தாக்கியதில் பசு மாடும், கன்றுக்குட்டியும் சனிக்கிழமை உயிரிழந்தன.

திருவாடானை பகுதியில் சனிக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் பலத்த இடியுடன் மழை பெய்தது.

அப்போது, மங்கலக்குடி பகுதியைச் சோ்ந்த அப்துல் அஜீஸ் (55) என்பவருக்குச் சொந்தமான பசு மாடும், கன்றுக்குட்டியும் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனில் சேத்ரியின் ஓய்வு முடிவு குறித்து பேசிய விராட் கோலி!

உ.பி. முதல்வரின் 'புல்டோசர்' இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது: காங்கிரஸ் பதிலடி!

விரைவில் முழு பட்ஜெட்டிற்கான பணிகள்: நிர்மலா சீதாராமன்

விரைவில் விசாரணை: ஆடியோ விவகாரம் குறித்து புகாரளித்த கார்த்திக் குமார்!

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

SCROLL FOR NEXT