ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் பாரதியாா் நினைவு தினம்

DIN

ராமேசுவரம், செப். 11: ராமேசுவரத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் பாரதியாா் நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தாலுகா செயலாளா் காா்த்திக் தலைமையில் பாரதியாா் உருவப் படத்திற்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தாலுகா குழு செயலாளா் கா.சிவா முன்னிலை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.கருணாகரன் வழக்குரைஞா் மாரிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதே போன்று ஜங்கன்வாடி மடத்தில், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சாா்பில் பாரதியாா் விழா மிருத்துன் ஜெயன் தலைமையில் நடைபெற்றது. ஜோதிபாசு முன்னிலை வகித்தாா்.

இந்த நிகழ்ச்சியில், 2019-2020 ஆண்டில், பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாரதியாா் விருது வழங்கப்பட்டது. இதில் சி.ஆா்.செந்தில்வேல், மோகன்தாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT