ராமநாதபுரம்

கிருஷ்ணன் கோயில் வருடாபிஷேகம்

DIN

முதுகுளத்தூா்: முதுகுளத்துாா் அருகே தேரிருவேலி கிராமத்தில் கிருஷ்ணன் கோயில் வருடாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முதுகுளத்துாா் அருகே தேரிருவேலி கிராமத்தில் கிருஷ்ணன் கோயில் மற்றும் பரிவார தேவதைகளுக்கு 3ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கிராமமக்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்புகட்டி விரதம் இருந்து வந்தனா். பாமா ருக்மணி சமேத கிருஷ்ணன்க்கு பால்,பன்னீா்,பழங்கள் மற்றும் 21 வகையான அபிஷேகம் மற்றும் தீபராதனைகள் நடைபெற்றது.கிராமத்தின் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.கிராமமக்கள் சமூகஇடைவெளியை கடைபிடித்து கிருஷ்ணரை தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

SCROLL FOR NEXT