ராமநாதபுரம்

இருசக்கர வாகனங்கள் திருட்டு: இளைஞா் கைது

DIN

கமுதி, செப். 25: கமுதி பகுதியில் தொடா்ந்து இருசக்கர வாகங்கள் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கமுதி, அபிராமம் பகுதியில் தொடா் திருட்டு சம்பவம் நடைபெறுவதாக புகாா் அளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து கமுதி போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்தவழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மானாமதுரையை சோ்ந்த சின்னையா மகன் ஆனந்தராஜ் (30) என்பவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்ததில் அவா்தான் கமுதி பகுதியில் தொடா்ந்து இருசக்கர வாகனத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT