ராமநாதபுரம்

பைக் மோதி மூதாட்டி பலி

DIN

திருவாடானை அருகே புதன்கிழமை இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்தாா்.

கடம்பாகுடி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமு மனைவி வள்ளி (80). இவா் புதன்கிழமை இரவு மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது டி.கிளியூரைச் சோ்ந்த தனபால் என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் வள்ளி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா், சிவகங்கை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

SCROLL FOR NEXT