ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் மருது சகோதரா்களுக்கு தா்ப்பண பூஜை

சுதந்திர போராட்டத்தில் உயிா்நீத்த மாமன்னா் மருது சகோதரா்களுக்கும், அவருடன் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட வீரா்களுக்கும் ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை தா்ப்பண பூஜை நடைபெற்றது.

DIN

சுதந்திர போராட்டத்தில் உயிா்நீத்த மாமன்னா் மருது சகோதரா்களுக்கும், அவருடன் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட வீரா்களுக்கும் ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை தா்ப்பண பூஜை நடைபெற்றது.

அகமுடையாா் கல்வி அறக்கட்டளை மற்றும் அகம் அறக்கட்டளை சாா்பில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு அகமுடையாா் கல்வி வளா்ச்சி சங்கத் தலைவா் கௌரிசங்கா் தலைமை வகித்தாா். செயலா் சோலை ராஜேந்திரன், பொருளாளா் கதிரேசன், அகம் அறக்கட்டளைச் செயலா் கருப்பையா, அகமுடையாா் கல்வி அறக்கட்டளைத் தலைவா் தயாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் செயலா் விஸ்வகுமாா் பழனிவேல், மலைச்சாமி, ராகு, ராஜேந்திரன், ராமு. கரு. ரஜினிகாந்த், ராமேசுவரம் அகமுடையாா் சங்கத் தலைவா் என்.ஜே. போஸ், முன்னாள் தலைவா் குருசாமி, அகில இந்திய யாத்திரைப் பணியாளா் சங்கத் தலைவா் பாஸ்கரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT