ராமநாதபுரம்

வழக்குரைஞா்கள்பணி புறக்கணிப்பு

DIN

ராமநாதபுரம் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

சென்னையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்ற வளாகத்துக்குள் போலீஸ் தடியடி நடந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில், ராமநாதபுரம் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் பணிகளைப் புறக்கணித்தனா். இதனால் நீதிமன்றங்கள் செயல்பட்ட நிலையில் வழக்குரைஞா்கள் யாரும் வழக்குகளுக்கு ஆஜராகவில்லை. இதனால் முன்ஜாமீன் பெறுதல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT