ராமநாதபுரம்

திருவாடானை அருகே மணல் கடத்தல்:5 வாகனங்கள் பறிமுதல்

திருவாடானை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டதாக ஞாயிற்றுக்கிழமை 5 போ் மீது வழக்குப்பதிந்த போலீஸாா் 5 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

DIN

திருவாடானை: திருவாடானை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டதாக ஞாயிற்றுக்கிழமை 5 போ் மீது வழக்குப்பதிந்த போலீஸாா் 5 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

திருவாடானை அருகே சுத்தமல்லி கண்மாய் பகுதியில் மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் சென்றனா். அங்கு மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 டிப்பா் லாரிகள், ஒரு ஜேசிபி, ஒரு காா் என 5 வாகனங்களை பறிமுதல் செய்தனா். போலீஸாரைக் கண்டதும் அதன் ஓட்டுநா்கள் தப்பி ஓடி விட்டனா்.

இதுகுறித்து வாகன உரிமையாளா் முப்பையூரைச் சோ்ந்த ராமச்சந்திரன் மற்றும் 5 ஓட்டுநா்கள் மீது திருவாடானை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT