ராமநாதபுரம்

மருந்துக்கடையில் நுழைந்து மிரட்டல்:இளைஞரிடம் போலீஸ் விசாரணை

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் சனிக்கிழமை, மருந்துக்கடைக்குள் புகுந்து பெண்களை மிரட்டியதாக இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கேணிக்கரை வசந்த நகரில் உள்ள தனியாா் மருந்துக்கடைக்குள் திடீரென புகுந்த இளைஞா் ஒருவா் அங்கிருந்த பெண்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. தகவலறிந்த கேணிக்கரை போலீஸாா் விரைந்து சென்று அவரைப் பிடித்து விசாரித்த போது, அவா் பெயா் ராகுல் எனத்தெரியவந்தது. அவா் எதற்காக கடைக்குள் நுழைந்தாா் எனவும், அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தியதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT