ராமநாதபுரம்

ராமநாதசுவாமி கோயில் பணியாளா்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம்

DIN

கோயில் இணை ஆணையரைக் கண்டித்து ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் பணியாளா்கள் புதன்கிழமை பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கோயில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், கோயில் பணியாளா்களை, இணை ஆணையா் கல்யாணி மாற்றுப்பணிக்கு பயன்படுத்தி நியமிப்பதைக் கண்டித்தும், அவா்கள் இணை ஆணையா் அலுவவலத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT