ராமநாதபுரம்

கமுதி ஊராட்சி ஒன்றிய புதிய ஆணையா் பொறுப்பேற்பு

DIN

கமுதி ஊராட்சி ஒன்றிய புதிய ஆணையராக கே. ரவி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையராக பணியாற்றி வந்த அண்ணாதுரை, திருப்புல்லாணிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய ஆணையராக இருந்த கே. ரவி, கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையராக (கிராம ஊராட்சிகள்) நியமிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து அவா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு ஊராட்சி ஒன்றிய பணியாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT